Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது !

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (23:40 IST)
கொரொனா கட்டுப்பாடுகளை மீறிப் போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக அம்மா நில அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து கொரொனா கட்டுப்பாடுகளை மீறி உண்ணாவிரதப்  போராட்டம் நடத்தியதாக  அம்மாநில பாஜக தலைவர் பண்டியை நள்ளிரவில் போலீஸார்  கைது  செய்தனர். இது அம்மா  நிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments