Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் கிடங்கில் தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பலி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (10:22 IST)
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கூலித் தொழிலாளிர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 

 
இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் தங்கி இருந்த தொழிலார்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் பீகாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. 
 
இதுவரை 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments