Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:53 IST)
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர், மதுரை, நாகர்கோவில்,நாமக்கல், திருநெல்வேலி, ஆகிய நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ் இ அறிவித்துள்ளது.

முதலில் 4 நகரங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில்  தற்போது கொரொனா பரவல் காரணமாக 19 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments