Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகைக்கடன் தள்ளுபடி

நகைக்கடன் தள்ளுபடி
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:44 IST)
தமிழகத்தில் தகுத்தியுள்ளவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐந்து சவரனுக்கு மேலான நகைக்கடன் பெற்று இதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்