Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பல விமர்சனங்களை தாங்கிக்கொண்டேன்”… தமிழிசை நெகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:41 IST)
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நெகிழ்ச்சியாக பேட்டியளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக திகழ்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

மேலும், அந்த பேட்டியில், தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிவரும் உருவ கேலிகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து, “விமர்சனங்களை தாங்கிக்கொண்டால், விமரிசையாக வழலாம் என்பதற்கு நான் ஒரு உதாரணம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments