வெளி உணவுகளை தியேட்டருக்கு கொண்டு வரலாமா என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரையரங்குகளில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் வெளி உணவுகளுக்கு தடை விதிக்க திரையரங்கு உரிமை உண்டு என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது
வெளி உணவுக்கு தடை விதிக்க முடியாது என்ற காஷ்மீர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில் மனுவில் இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளுக்காக கொண்டுவரப்படும் உணவை மட்டும் தியேட்டர் நிர்வாகம் அனுமதிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நாடு முழுவதும் வெளி உணவுகளை தியேட்டருக்கு கொண்டு செல்ல முடியாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!