Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய வழக்கு இனி நேரடி ஒளிபரப்பு: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:15 IST)
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள முக்கிய வழக்குகள் இனி நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி லலித் தலைமையில் நேற்று நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய வழக்குகளை நேரடியாக விசாரணை செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்பதும் வரும் 27ஆம் தேதி முதல் இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
முதல் முறையாக யூடியூப் சேனல் வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் வழக்குகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் வழக்கு சம்பந்தமான அனைத்து தகவல்களும் மக்களுக்கு போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments