எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பம்: இன்று முதல் ஆரம்பம்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:08 IST)
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் பிளஸ் டூ படித்து முடித்தவர்கள் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
https://www.tnmedicalselection.org/ என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆன்லைனில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் அதிகம் வெற்றி பெற்றதையடுத்து இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு அதிக எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கற்றுக் கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments