Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பம்: இன்று முதல் ஆரம்பம்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:08 IST)
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் பிளஸ் டூ படித்து முடித்தவர்கள் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
https://www.tnmedicalselection.org/ என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆன்லைனில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் அதிகம் வெற்றி பெற்றதையடுத்து இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு அதிக எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கற்றுக் கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments