Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை கண்டபடி கடித்துக் குதறிய தெருநாய்.. பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!.

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (22:35 IST)
கேரள  மாநிலம் கோழிக்கோட்டில்  12 வயது சிறுவனை,  வேகமாக ஓடிப் பாய்ந்து வந்த  ஒரு தெரு நாய் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு தெருவில் சைக்கிளில் சென்ற சிறுவனை அங்கு இருந்த தெரு நாய் ஒன்று கடித்துக் குதறியது. அப்போது ஒரு குழந்தையும் அருகில் இருந்ததால் அக்குழந்தையை மட்டும் ஒரு பெண் அழைத்துச் சென்றார்.

 
உடலில் பல இடங்களில் கடித்ததில் சிறுவன் தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோ பார்ப்போரை பதறவைப்பதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments