Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி, பொங்கல் முன்னிட்டு ... வேகமாக விற்றுத் தீர்ந்த சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள் !

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (09:56 IST)
தமிழ்நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.  அதில் ரயில்கள், போக்குவரத்து, விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 7 ஆம் தேதி ரயில்களுக்கு முன் பதிவு தொடங்கியது. சில நிமிடங்களில் அனைத்து விற்றுத் தீர்த்தன.

மக்கள் தற்போது வீட்டில் உள்ளதால் ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இந்நிலையில், வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி மற்றும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு செல்வதற்காக 3 மாதங்களில் முன்பே ரயில்களில் முன்பதிவு தொடங்கியது.  தொடங்கில சில நிமிடங்களிலேயே சிறப்பு ரயில்களில் விற்றுத் தீர்ந்தது. ரயில்வே துறை இதற்காக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments