Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்திக்கொண்டு வரும் தென்மேற்கு பருவமழை??

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (08:09 IST)
வழக்கமாக ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை இம்முறை முன்னதாகவே வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
பருவமழை காலம் தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு... பொதுவாக ஜூன் மாதம் முதல் தேதி வாக்கில் துவங்கும் தென்மேற்கு பருவமழை இம்முறை முன்கூட்டியே மே 15 ஆம் தேதியே துவங்க வாய்ப்புள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் இதற்கு சாதகமான வானிலை காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தமிழகம், புதுச்சேரியை பொறுத்த வரை வரும் 16 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, 14 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments