Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவ மழை தாமதம் ஆகும் ! வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (16:55 IST)
தென் மேற்கு பருவ மழை ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  விவசாயிகள் தென் மேற்கு பருவ மழையை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 
தென்மேற்கு பருவமழை காலம் தான் இந்தியாவில் முக்கிய பங்காற்றக் கூடிய மழை காலமமாக கருதப்படுகிறது.  விவசாய உற்பத்திகள் பெருகுவதற்கு உதவக் கூடிய பருவமழை காலமும் இதுதான்.
 
வழக்கமாக தென் மேற்கு பருவமழை ஜுன் 1 ல் கேரளாவில் காலடி எடுத்துவைக்கும்.  ஆனால்,  இந்த முறை தென்மேற்கு பருவமழை கேரளாவிற்கு இன்னும் தொடங்கவில்லை..

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜுன் 8 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments