Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் மீண்டும் செல்ஃபோன் சேவை தொடக்கம்..

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (16:28 IST)
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட செல்ஃபோன் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, செல்ஃபோன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றம் ஓரளவு குறைந்த நிலையில் தற்போது செல்ஹோன் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் உள்ளூர் பிரீபெய்டு சிம் கார்டுகளுக்கு, அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஜம்முவின் 10 மாவட்டங்கள், காஷ்மீரின் குவாப்ரா, பந்திபோரா ஆகிய பகுதிகளில் போஸ்ட்பெய்ட் சிம்கார்டுகளுக்கு பட்டியலிட்ட வலைத்தளங்களை மட்டும் பார்க்க 2ஜி இண்டர்நெட்டை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments