Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே எகிறிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (17:01 IST)
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை உயர்ந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருந்த சென்செக்ஸ் சற்றுமுன் பங்குச்சந்தை முடிவுக்கு வந்த நிலையில் 363.79 புள்ளிகள் உயர்ந்து 52950.63 என்ற புள்ளியில் வர்த்தக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நிப்டி இன்று ஒரே நாளில் 122.10 புள்ளிகள் உயர்ந்து என்ற 15885.15  புள்ளியில் முடிவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உயர்ந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பெரும்பாலான பங்குகள் உயர்ந்துள்ளது என்றும் இதனால் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் இந்த வாரம் முழுவதுமே பங்கு சந்தை ஏற்றத்தில் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments