இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கவலை!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:24 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் மேல் நேற்று குறைந்த நிலையில் இன்றும் 200 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
மும்பை பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 250 புள்ளிகள் குறைந்து 60 ஆயிரத்து 503 என்ற புள்ளியில் வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி அறுபத்தி 78 புள்ளிகள் குறைந்து 18,045 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சரிவடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், எதிர்காலத்தில் இந்திய பங்குசந்தை நல்ல லாபத்துடன் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

இவ்ளோதான் கொடுக்க முடியும்!. முக ஸ்டாலின் கறார்!.. இனி ராகுல் காந்தி கையில்!...

ராகுல் கேட்கும் தொகுதிகள்.. No சொன்ன ஸ்டாலின்!.. சிதம்பரம் வைத்த கோரிக்கை!...

தினமும் 5,55,000 பேரல்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் குண்டுபோட்ட ஈரான்.. அதிர்ச்சியான சாட்டிலைட் புகைப்படங்கள்..!

விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்!.. திமுக கவுன்சிலர் கைது!...

அடுத்த கட்டுரையில்
Show comments