Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மல்லையாவின் ரூ.200 கோடி மதிப்பு பங்களா பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:20 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்புள்ள பங்களாவை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய வங்கிகளில் 7000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா
 
இந்த நிலையில் அவருக்கு லண்டனில் சொகுசு பங்களா ஒன்று இருப்பதாகவும் அந்த பங்களாவின் மதிப்பு ரூபாய் 200 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த பங்களாவை அடமானம் வைத்து சுவிஸ் வங்கி ஒன்றில் அவர் கடன் வாங்கியதாகவும் ஆனால் 2017இல் கட்ட வேண்டிய கடனை இன்னும் அவர் கட்டவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து அந்த வங்கி தொடுத்த வழக்கின் அடிப்படையில் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்களாவில் பறிமுதல் செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன லண்டன் விஜய் மல்லையா
 
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments