Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் கடற்படை தளத்தில் தீ விபத்து....

மும்பையில் கடற்படை தளத்தில் தீ விபத்து....
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (22:04 IST)
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென்று  ஏற்பட்ட தீ விபத்தி 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

மும்பையில் உள்ள பிரபல கடற்கடை தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.   ரன்வீர் கப்பலில் உள்பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப் படுத்தப்படும்- முதல்வர் ஸ்டாலின்