Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:36 IST)
வங்கிகளை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்
 
இந்த போராட்டத்திற்கு மற்ற வங்கி ஊழியர்களின் சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளதை அடுத்த இரண்டு நாள் நாடு முழுவதும் வங்கிகள் பணி பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்காக வங்கி ஊழியர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments