Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:35 IST)
கடந்த சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான விவகாரம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் நாட்டை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலின் அடிப்படையில் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன 
 
உக்ரைன் நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற வேண்டுமென்று அதன் எல்லை பகுதியான பகுதியில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments