Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை ரூ.8 உயருகிறதா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:28 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 100 நாட்களுக்கு மேல் உயராமல் இருக்கும் நிலையில் விரைவில் ரூபாய் 8 வரை உயரும் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் அது மட்டுமின்றி உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் பதட்டம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது என்பதும் தெரிந்ததே.
 
 ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயராததால் பெட்ரோல் விற்பனையாளர்கள் கடுமையான பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
 
எனவே ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் முதல் கட்டமாக ரூபாய் 8 பெட்ரோல் விலை உயரும் என்றும் அதன்பிறகு படிப்படியாக உயரும் என்றும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

இந்தியா தராவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்: சீனா

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments