Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

109 நாட்களாக குறையாத பெட்ரோல் விலை இன்று உயர்வா?

109 நாட்களாக குறையாத பெட்ரோல் விலை இன்று உயர்வா?
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (07:30 IST)
சென்னையில் கடந்த 109 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.41 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயரும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த மூன்று மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

42.63 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!