Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூச்சம் குழப்பம்: தொடங்கிய 21 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்ட புதுவை சட்டமன்ற கூட்டம்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:26 IST)
புதுவை சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் தொடங்கிய 21 நிமிடங்களில் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியதை அடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் 
 
ஆனால் இந்த கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் நிராகரித்தார். இதனை அடுத்து கூச்சலும் குழப்பமும் ஏற்பட்ட நிலையில் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
 
முன்னதாக சட்டப்பேரவை தொடங்கிய பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வரைவை சட்டப்பேரவை தலைவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
saட்டபேரவை கூட்டம் தொடங்கியது 21 நிமிடத்தில் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments