Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம்?

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (19:27 IST)
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிவாரணம் அளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ரிந்துரை செய்திருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது 
 
கொரோனாவால் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சமீபத்தில் வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி 50 ஆயிரம் நிவாரணம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments