Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (16:45 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா  தொற்றுப் பரவியது.

இந்நிலையில், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு  எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை  நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், மீண்டும் எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளதாவது:

2021- 22 ஆம் நிதி ஆண்டிற்கு தலா ரூ.2 கோடி ஒரே தவணையில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments