Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்கிறது... ரயில்வே அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:32 IST)
பேருந்தைக் காட்டிலும் ரயிலில் பாதி கட்டணம் தான் என்பதால் மக்கள் பலர் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். இந்நிலையி இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்த்தவுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ரயில் கட்டணத்தை உயர்த்தி 15 ஆண்டுகள் ஆனதால் பராமரிப்பு செலவுகள், இதர செலவுகள் என ரயில்வே நிர்வாகத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்திருந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்கிறது என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மேலும், புறநகர் ரயில்களில் கட்டணம் உயரவில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments