Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசை எதிர்த்து 14 எதிர்கட்சிகள் பேரணி! – டெல்லியில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
நாடாளுமன்றம் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே முடிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் 14 எதிர்கட்சிகள் இணைந்து பேரணி நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது நிர்ணயித்த காலத்திற்கு முன்பே கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட 14 எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் இன்று டெல்லியில் பேரணி நடத்தினர்.

இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி “நாட்டு மக்களின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்குகிறது.. பெகாசஸ் பிரச்சனையை விவாதிக்க கோரினோம்.. ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments