Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வீராங்கனையை நேரில் சென்று வரவேற்ற முதலமைச்சர்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:14 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவை அசாம் மாநில முதல்வர் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1 தங்கம் உள்ளிட்ட 7 விருதுகளை பெற்றுள்ளது. இந்த போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் போட்டியிட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா வெண்கல பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் டோக்கியோவிலிருந்து அவர் இந்தியா திரும்பிய நிலையில், அசாம் மாநில விமான நிலையத்தில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக நேரடியாக விமான நிலையம் சென்ற அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பி சர்மா அவரை வரவேற்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

சென்னையில் பட்டா பெற சிறப்பு முகாம்.. முக்கிய அறிவிப்பு..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்டது: முதல்வர் பட்நாவிஸ் குற்றச்சாட்டு..!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments