Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறாரா ராகுல்??

Arun Prasath
வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:52 IST)
காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவியேற்பதற்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வந்தார்.

தற்போது சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், புதிய தலைவரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இதனால் ராகுல் காந்தியே மீண்டும் கட்சி தலைமைக்கு வரவேண்டும் என மூத்த தலைவர்கள் விரும்புகிறார்களாம்.

மேலும் இதற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 15 க்குள் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments