Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியும் செய்வாரா...? புதுச்சேரி முதல்வர்...?

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (15:58 IST)
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நம் பாரத  பிரதமர் நரேந்திர மோடியால் தூய்மை இந்தியா சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் இத்திட்டம் முழு வீச்சுடன் செயல்படுத்தப்படுகிறது. 
 
இன்று காலை நெல்லித்தோப்பு பகுதிக்கு  சென்ற முதல்வர் நாராயண சாமி ’தூய்மை திட்டத்தில்’ எல்லோருக்கும் முன்மாதிரியாக அங்கு இருந்த சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு, அதை தூர்வாரினார். இந்த காணொளி காட்சியானது ஊடகங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments