Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 48

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (16:31 IST)
ஸ்ரீ ஹரிக்கோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் பி எஸ் எல் வி சி-48 ராக்கெட் மூலம் ரிசார்ட்-2பிஆர் 1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனுடன் வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 75 ஆவது ராக்கெட் இது என்பது, பிஎஸ்எல்வி வரிசையில் இது 50 ஆவது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments