Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பாட்டுக்கு சிவனேனு தான டா இருந்தேன்... அண்ணிக்கு நேர்ந்த கொடுமை!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (16:21 IST)
குடிபோதையில் அண்ணியின் மூக்கை அறுத்த மச்சினனால் மொரதாபாத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் காலையில், மூக்கு அறுபட்ட நிலையில் ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
 
சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண்ணிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், என் கணவருடைய தம்பி கத்தியால் என் மூக்கை அறுத்துவிட்டார் என கூறியுள்ளார். எதனால் இப்படி செய்தார் என எனக்கு தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
காலை 6 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின்போது, அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். குடிபோதையில் இளைஞர் ஒருவர் தனது அண்ணியின் மூக்கையே அறுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments