Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பாட்டுக்கு சிவனேனு தான டா இருந்தேன்... அண்ணிக்கு நேர்ந்த கொடுமை!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (16:21 IST)
குடிபோதையில் அண்ணியின் மூக்கை அறுத்த மச்சினனால் மொரதாபாத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் காலையில், மூக்கு அறுபட்ட நிலையில் ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
 
சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண்ணிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், என் கணவருடைய தம்பி கத்தியால் என் மூக்கை அறுத்துவிட்டார் என கூறியுள்ளார். எதனால் இப்படி செய்தார் என எனக்கு தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
காலை 6 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின்போது, அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். குடிபோதையில் இளைஞர் ஒருவர் தனது அண்ணியின் மூக்கையே அறுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments