Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலங்களில் பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (18:52 IST)
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜனவரி 22 ஆம் தேதி வரை பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை நடைபெறும் 5 மாநிலங்களில் ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் இனறிலிருந்து  ஜனவரி 22 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments