Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 70 பேர்களுக்கு கொரோனா: இழுத்து மூட உத்தரவு!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (18:47 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் இழுத்து மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உத்தரவு ஆகியவைகளை பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜனவரி 31 வரை வரை வரை வண்டலூர் பூங்காவில் இழுத்து மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கான் மகன்கள் பாகிஸ்தானில் நுழைய தடையா? 2 வார்த்தைகளால் ஏற்பட்ட சிக்கல்..!

2011 தேர்தலை போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். அதிமுக சரவணன்..!

விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டலா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments