Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலை மிட்டாய் வியாபாரம் செய்யும் அஞ்சல்துறை: ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (19:55 IST)
இந்திய அஞ்சல் துறை புவிசார் கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்தியாவிலுள்ள எந்த பகுதிக்கும் அனுப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் அஞ்சல் துறை மூலமாக விற்பனை செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் எங்கிருந்தாலும் தபால் நிலையங்களில் ரூபாய் 390 கொடுத்து ஒரு கிலோ கடலை மிட்டாய் பாக்கெட்டை பெறலாம் என்றும், ஆர்டர் செய்யப்பட்ட கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments