Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு!

கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு!
, சனி, 23 ஏப்ரல் 2022 (13:53 IST)
கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவாக உள்ளதால் கடந்த வாரம் தக்காளி 14 கிலோ  ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது. 
 
அதே போல் நேற்று தக்காளி 14 கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது. இதே போல மற்ற காய்கறிகள் விலையும் நேற்று திடீரென அதிகரித்து விற்கப்பட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் குற்றாலத்தில் இரவிலும் குளிக்க அனுமதி!