Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்கள் என்ன சோம்பேறிகளா? நேருவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி..!

Siva
திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:06 IST)
இந்தியர்களை சோம்பேறிகள் என முன்னாள் பிரதமர் நேரு நினைத்தாரா என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றிய போது நாட்டின் திறனை நம்பாதது தான் காங்கிரஸ் கட்சியின் மனநிலை. தங்களை ஆட்சியாளர்களாகவும் பொதுமக்களே குறைந்தவரகளாகவும்  காங்கிரஸ் கட்சிக்கு கருதுகிறது. 
 
முன்னாள் பிரதமர் நேரு தனது அறிக்கையில் இந்தியர்களை சோம்பேறிகள் அறிவாற்றல் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். விவசாயிகளுக்கு எந்த உரிமையையும் காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. 
 
காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர், ஆனால் பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது  என்று பிரதமர் மோடி தெரிவித்தார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments