Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலச்சரிவில் பலியானவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (16:50 IST)
மஹராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

கோடைக்காலம் முடிந்து தற்போது இந்தியாவில் மான்சூன் எனப்படும் மழைக்காலம் தொடங்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில்  கன பெய்து வருவதால், அங்குள்ள ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கி சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்  குவியல்களில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

பேரிடர் மீட்புக் குழுவினர் மக்களை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் ; நிலச்சரியில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments