Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாருக்கு டிஜிபி சைலேந்தர் பாபு உத்தரவு !

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (16:36 IST)
சமீபத்தில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, தமிழகத்தின் அடுத்த காவல்துறை இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், கடும் போட்டிகளுக்கு இடையே கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் படித்த ஐபிஎஸ் அதிகாரி சைலேந்தர் பாபுவை தமிழக அரசு நியமித்தது.

இன்று காவல்துறை இயக்குநர் சைலேந்தர் பாபு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தமிழகக் காவல்துறையினர் சொந்தத் தேவைக்காகப் பயணம் மேற்கொள்ளும்போது, கட்டாயம் டிக்கெட் எடுத்துச் செல்லவேண்டுமென தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments