Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தக விசாவில் சென்று மதப்பிரசாரம்: இலங்கையில் பால் தினகரன் பாஸ்போர்ட் பறிமுதல்

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (11:29 IST)
வர்த்தக விசாவில் இலங்கை சென்ற பால் தினகரன் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவருடைய பாஸ்போர்ட் பறிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இயேசு அழைக்கிறார் என்று அமைப்பைச் சார்ந்த பால் தினகரன் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கை சென்றார். அங்கு அவர் மதக்கூட்டத்தில் கலந்து கொண்டு துண்டு பிரசுரன்ங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஈடுபட்டதாக அவருடைய பாஸ்போர்ட்டை இலங்கை அரசு பறித்து உள்ளது. மேலும் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.
 
இதனைஅடுத்து  மதப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments