Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீம்புக்கு நிர்வாணமாக திரியும் நோயாளிகள்: முகம் சூளிக்கும் நர்சுகள்!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (11:53 IST)
டெல்லியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருக்கும் நோயாளிகள் சிலர் அநாகரீகமாக நடந்துக்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது, 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில், அண்டஹ் கூட்டத்தில் பங்கேற்ற 6 பேர் டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ள எம்.எம்.ஜி. மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த 6 பேரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமலும், செவிலியர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியும், மருத்துவமனை வளாகத்திற்குள் நிர்வாணமாக உலாவியும் தொல்லை செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதானல் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

தொடர்புடைய செய்திகள்

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments