Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தேனில் கலப்படம் – அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:51 IST)
பாபா ராம்தேவ்வின் நிறுவனமான பதஞ்சலி உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்கள் தேனில் சர்க்கரைப் பாகை கலப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சாமியாராக வலம்வரும் பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற பெயரில் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களில் தேனும் ஒன்று. இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி விற்பனை நிறுவனங்களான டாபர், பதஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேனை ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் அவற்றின் தரத்துக்கான சோதனை நடத்தப்பட்டது.  அதில் பதஞ்சலி உள்ளிட்ட 10 நிறுவனங்களின் தேனில் சக்கரை பாகு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments