Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தேதி: அருண்ஜெட்லி அறிவிப்பு

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (19:27 IST)
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2019-2020ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை புதிய அரசே தாக்கல் செய்யும்

எனவே நாடாளுமன்றத்தில் அதுவரை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.

இதற்காக  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ந்தேதி தொடங்கி பிப்ரவரி 13ந்தேதி வரை நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். வரும் மே மாதம் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments