Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் சிறுநீரை பிடித்து பானிபூரி நீரில் கலக்கும் கடைக்காரர் - அறுவறுப்பான வீடியோ!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (13:40 IST)
அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் உள்ள ஆத்கோகன் என்ற பகுதியில் தெருவோரமாக பானிபூரி கடை நடத்தி வரும் கடைக்காரர் ஒருவர் தன் சிறுநீரை ஒரு மக்கில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் அருவருக்கத்தக்க வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. 
 
இந்த வீடியோவை கண்ட அனைவரும் கடுங்கோபத்திற்கு ஆளாகி அதிக அளவில் பகிர்ந்து திட்டி தீர்த்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி வந்த நிலையில் அந்த பானிபூரி கடைக்கார் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments