Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலரா பரவல்... பானி பூரிக்கு தடா போட்ட மாநகராட்சி!!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (15:32 IST)
நேபாளத்தில் லலித்பூர் மாநகராட்சி  பானி பூரி விற்பனை செய்ய  தடை விதித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பதாகக் கூறி, பானி பூரி விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்த லலித்பூர் மெட்ரோபாலிடன் சிட்டி முடிவு செய்துள்ளது.
 
இது குறித்து மாநகர காவல்துறை தலைவர் சீதாராம் கூறியதாவது, பள்ளத்தாக்கில் காலரா பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளிலும், நடைபாதை பகுதிகளிலும் பானிபூரி விற்பனையை நிறுத்துவதற்கு மாநகரம் உள் ஏற்பாடுகளை செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை: ராகுல் காந்தி காட்டமான பதில்..!

நாளுக்கு நாள் ஆபத்தாக மாறும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு! இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால்!

மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே.. முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை..!

இது வெறும் டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை..!

பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.. ஹெல்மெட் அணியாததால் 12 துண்டுகளாக சிதறிய மண்டை ஓடு

அடுத்த கட்டுரையில்
Show comments