Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி பறப்பதற்கு பாகிஸ்தான் மறுப்பு..

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (17:06 IST)
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

வரும் திங்கட்கிழமை ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.

இந்நிலையில் இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்துக்கு பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்லும்போது, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments