Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபாயில் சிகிச்சை அளிக்க ரயில்வே முடிவு

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (16:25 IST)
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.


 

 
ரயில் நிலையங்களில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பயணிகளின் உடல்நலனை கருதி ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். 
 
அதற்காக ரயில் நிலையங்களில் கிளினிக் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல் கட்டமாக கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட 10 ரயில் நிலையங்களில் கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்ல்கு ஒரு ரூபாய் கிளினிக் என பெயரிடப்பட்டுள்ளது.
 
கிளினிக் செல்லும் பயணிகளிடமிருந்து மருத்துவர் கட்டணமாக ரூ.1 வசூலிக்கப்படும். ரயில் நிலையங்களில் கிளினிக் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments