Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெஜ் பிரியாணியில் பல்லியை சேர்த்து, நான்-வெஜ் பிரியாணியாக மாற்றிய ரயில்வேஸ்!!

வெஜ் பிரியாணியில் பல்லியை சேர்த்து, நான்-வெஜ் பிரியாணியாக மாற்றிய ரயில்வேஸ்!!
, புதன், 26 ஜூலை 2017 (16:35 IST)
ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை புகைப்படம் எடுத்து ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்துள்ளனர். 


 
 
ஜார்க்கண்டில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது அனைவரையும் முகம் சுலிக்க வைத்தது.
 
இது தெரியாமல் உணவை உண்ட ஒரு பயணி மயங்கி விழுந்தார்.  இதனால் கோபமடைந்த பயணிகள் கேட்டரிங் பணியாளர்களிடம் பல்லி விழுந்த உணவைக் காட்டி முறையிட்டுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் சரியான பதிலளிக்காமல் சென்றுள்ளனர். 
 
இது குறித்து தகுந்த விசாரணை நடப்படும் என முஹல்சராய் ரயில் நிலைய மூத்த அதிகாரி கிஷோர் குமார் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவியாவை கொடுங்கள்...ஜூலியை வைத்துக் கொள்ளுங்கள் - ஓவியா பேரவை அலப்பறை