Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (13:42 IST)
இந்தியாவில்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள  காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பானை இன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் தலைமையின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் Probationary Officers  பதவிகளுக்கான 3,049 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தகுதி  உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதிக்குள் https://www.ibps.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments