Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (07:40 IST)
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக நேற்றிலிருந்து தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவ படைகள் தாக்கி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 
 
இந்த நிலையில் ஏற்கனவே கீவ் நகரில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அரசு தற்போது கீவ் நகரில் ஒரு இந்தியர் கூட இல்லை என அறிவித்துள்ளது 
 
இருப்பினும் கார்கிவ் உள்பட இன்னும் ஒரு சில நகரங்களில் இந்தியர்கள் இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments