Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானியின் எ.பி.ஓ விலகலால் எந்தப் பாதிப்புமில்லை- நிர்மலா சீதாராமான்

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (10:03 IST)
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அதானி. இவர் குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க்  நிறுவனம் இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள்  கடந்த 6 நாட்களில் ரூ.8.5 லட்சம் கோடி இழந்துள்ளது.

இது  நாட்டின் பெரும் பேசுபொருளாக உள்ள நிலையில், அதானி குழுமம் ரூ.20 அஅயிரம் கோடி நிதி திரட்ட தனது கூடுதல் பங்குகளை( எப் பி ஓ) பொதுவெளியில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இதை வாங்க வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தன, இருப்பினும் இதைத் திரும்பப் பெறுவதாக அதானி தெரிவித்தார்.

ALSO READ: 'அதானி நிறுவனத்தில் முதலீடு' செய்தது குறித்து எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம்
 
இதுகுறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இதற்கு முன் பங்குச் சந்தையில் எந்த எப்.பி. ஓவும் திரும்பப் பெறப்பட்டதில்லையா? அதானியின் எப்.பி.ஓ திரும்ப பெறப்பட்டதால், இந்திய பொருளாதாரம், அதன் மதிப்பிற்குப் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments